திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

Trincomalee Journalists In Sri Lanka Eastern Province
By Laksi Aug 10, 2024 07:42 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டும் இரண்டு நாள் செயலமர்வு ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (10) திருகோணமலையில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்றது.

இதன்போது, ஆரம்ப நிகழ்வில் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மற்றுமொரு கட்சி தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மற்றுமொரு கட்சி தீர்மானம்

செயலமர்வு 

இதனையடுத்து, திருகோணமலை எழுத்தாணி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வடமலை ராஜ்குமார் தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு | Current Conservation Act Workshop At Trinco

இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மேலும், இந்த செயலமர்வில் வளவாளராக சட்டத்தரணி ஐங்கரன் பங்குபற்றி விரிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW