நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

COVID-19 Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Jun 03, 2025 08:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

தொற்றாளர்களின் எண்ணிக்கை

இதனிடையே, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jeyatissa) தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் | Covid Detection Issues In Sri Lanka Rise

அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்

அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW