கோவிட் தொற்றினால் இலங்கையில் இரு நபர்கள் உயிரழப்பு

By Rakshana MA Jun 12, 2025 07:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்போது புதிய கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் AI தொழிநுட்பத்தின் முறையற்ற பயன்பாடு : 2 நபர்கள் கைது

இலங்கையில் AI தொழிநுட்பத்தின் முறையற்ற பயன்பாடு : 2 நபர்கள் கைது

தீவிர நிலையாகும் தொற்று

இந்த கோவிட் தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவாகும்.

[VO7FBJ

எனினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம். அவ்வாறானவர்களே இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

திருகோணமலையில் பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

திருகோணமலையில் பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

கோவிட் மரணங்கள் 

இலங்கையில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இருவரும் உடல் நிலையில் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களாகும்.

கோவிட் தொற்றினால் இலங்கையில் இரு நபர்கள் உயிரழப்பு | Covid 2 Deaths Srilanka

அதனை தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லாததால் தேவையற்ற அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மட்டக்களப்பில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி

மட்டக்களப்பில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW