தயாசிறியின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க விசேட குழு

Parliament of Sri Lanka Dayasiri Jayasekara Jagath Wickramaratne
By Dev May 23, 2025 07:11 AM GMT
Dev

Dev

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(23.05.2025) அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சபாநாயகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

குழுவின் உறுப்பினர்கள்

விசாரணைக் குழுவின் தலைவராக துணைக் குழுத் தலைவர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாசிறியின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க விசேட குழு | Committee To Investigate Dayasiri S Activities

அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் தலைமை அமைப்பாளர் கயந்த கருணாதிலக ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

ராஜபக்சர்களை சிறைக்கு அனுப்பினால் தீர்வு கிடைக்காது: நாமல் காட்டம்

ராஜபக்சர்களை சிறைக்கு அனுப்பினால் தீர்வு கிடைக்காது: நாமல் காட்டம்