டெக்னிகல் சந்தியில் இளம் பெண் கொலை : பொலிஸார் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dhayani Oct 07, 2024 03:15 AM GMT
Dhayani

Dhayani

கொழும்பு - கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கெசல்வத்தை பொலிஸார் 

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான பெண் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும்: ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும்: ரிஷாத்

 

டெக்னிகல் சந்தியில் இளம் பெண் கொலை : பொலிஸார் வெளியிட்ட தகவல் | Colombo Murter Investigation 

சந்தேகநபர் அடையாளம்

சம்பவத்தில் உயிரிழந்த  பெண் 32 வயதுடையவர் எனவும் அவரது நிரந்தர வதிவிட முகவரி இதுவரை வெளியிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெசல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW