பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Mar 19, 2025 02:40 AM GMT
Rukshy

Rukshy

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

.பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Climate Change In Sri Lanka

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW