சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Climate Change Weather Thunder
By Rakshana MA Jun 03, 2025 11:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் 2,803 குடும்பங்களைச் சேர்ந்த 10,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

பாதிக்கப்பட்டவர்கள்

இதன்படி, மேல் மாகாணத்தில் 3,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Climate Affected Peoples Srilanka

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தில் 3,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

முஸ்லிம் பெண் பிரதிநிதிக்கு கிடைத்துள்ள ஆதரவு

முஸ்லிம் பெண் பிரதிநிதிக்கு கிடைத்துள்ள ஆதரவு

திருகோணமலையின் போனஸ் ஆசனங்கள் குறித்து வெளியான வர்த்தமானி

திருகோணமலையின் போனஸ் ஆசனங்கள் குறித்து வெளியான வர்த்தமானி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW