மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

Sri Lanka Police Trincomalee Sri Lankan Peoples Eastern Province Clean Sri lanka
By Rakshana MA Jun 03, 2025 05:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து இரால்குழி பாலம் வரையான வீதி இன்று செவ்வாய்கிழமை (03) காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இந்த சுத்தம் செய்யும் நிகழ்வானது, கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையின் போனஸ் ஆசனங்கள் குறித்து வெளியான வர்த்தமானி

திருகோணமலையின் போனஸ் ஆசனங்கள் குறித்து வெளியான வர்த்தமானி

சிரமதான நிகழ்வு

இந்த சிரமதானத்திற்கு மூதூர் பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை, மூதூர் மத்திய கல்லூரி என்பன அனுசரணை வழங்கியிருந்தன.

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம் | Clean Sri Lanka Campaign Muthur

மேலும், இந்த சிரமதானப் பணியில் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், மூதூர் பிரதேச சபை ஊழியர்கள், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்

அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்

இஸ்ரேலில் மக்கள் மீது எரியக்கூடிய திரவத்தை வீசிய நபர் கைது

இஸ்ரேலில் மக்கள் மீது எரியக்கூடிய திரவத்தை வீசிய நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGallery