பூசா சிறைச்சாலையில் மோதல் : கைதி ஒருவர் படுகொலை
                                    
                    Sri Lanka
                
                                                
                    Prisons in Sri Lanka
                
                                                
                    Prison
                
                        
        
            
                
                By Rukshy
            
            
                
                
            
        
    பூசா சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூரிய ஆயுதத்தால்...
குறித்த கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    