நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

Parliament of Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 07, 2024 01:39 PM GMT
Laksi

Laksi

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்பமானது நேற்று (6) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த இரு ஊழியர்களும் நாடாளுமன்ற உணவு வழங்கல் பிரிவில் பணியாற்றுவதாகவும், கேக் துண்டு தொடர்பாக வாக்குவாதம் முற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் திஸ்ஸ குட்டியாராச்சி

அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் திஸ்ஸ குட்டியாராச்சி

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல் | Clash In Parliament One Stabbed

இதன்போது உணவு ஆய்வு தொடர்பான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் துறை ஊழியர்கள் மோதலை சமரசம் செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை: விசாரணைகள் தீவிரம்

அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை: விசாரணைகள் தீவிரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW