சிலாவத்துறை ஆக்கிரமிப்பு பதில் தாருங்கள் - ரவூப் ஹக்கீம்

By Raghav Jun 20, 2025 11:53 AM GMT
Raghav

Raghav

சிலாவத்துறையில் கடற்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணி தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று (19)  நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

ரவூம் ஹக்கீமின் கேள்விக்குப் பதிலளித்த பிரதி பாதுகாப்பமைச்சர், இக்காணி தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம்.

பாதுகாப்பு ஆலோசனை

பாதுகாப்புக்குழுவிலும் இது பற்றிப்பேசியுள்ளோம். கலந்துரையாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலாவத்துறை ஆக்கிரமிப்பு பதில் தாருங்கள் - ரவூப் ஹக்கீம் | Civilian Land Occupied By The Navy

எதிர்வரும் நாட்களில் இதற்கான சரியான பதிலை வழங்குவோம் எனத்தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடற்படை முழுமையாக ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சிலாவத்துறை பகுதி தொடர்பில் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவிலும் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்க வைத்த ஈரானிய அழைப்புகள்..!

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்க வைத்த ஈரானிய அழைப்புகள்..!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW