திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

Trincomalee Sri Lankan Peoples Child Abuse Eastern Province Crime
By Rakshana MA Jun 17, 2025 09:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று தம்பலகாமம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் "சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டம்" மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் கீழ் நடைபெற்றது.

இதன்போது அவர் கூறுகையில், 2025 ஜனவரி 1 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் மாவட்டத்தில் 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர்

விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர்

பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

  • நிலாவெளி – 4
  • உப்புவெளி – 3
  • ஸ்ரீபுரம் – 4
  • மூதூர் – 3
  • கிண்ணியா – 4
  • புல்மோட்டை – 1
  • திருகோணமலை – 1
  • துறைமுகம் – 1
  • மேலும், மாவட்டத்திலேயே 371 பாதுகாப்பற்ற சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

ஓட்டமாவடி பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

ஓட்டமாவடி பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery