திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
Trincomalee
Sri Lankan Peoples
Child Abuse
Eastern Province
Crime
By Rakshana MA
திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று தம்பலகாமம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் "சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டம்" மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் கீழ் நடைபெற்றது.
இதன்போது அவர் கூறுகையில், 2025 ஜனவரி 1 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் மாவட்டத்தில் 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள்
- நிலாவெளி – 4
- உப்புவெளி – 3
- ஸ்ரீபுரம் – 4
- மூதூர் – 3
- கிண்ணியா – 4
- புல்மோட்டை – 1
- திருகோணமலை – 1
- துறைமுகம் – 1
- மேலும், மாவட்டத்திலேயே 371 பாதுகாப்பற்ற சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



