கல்முனையில் 30 ஜூஸ்உ முடித்த மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு

Ramadan Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Mar 05, 2025 12:22 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில் குர்ஆன் மத்ரஸா ஒன்றிலிருந்து சுமார் 29 மாணவ, மாணவிகள் முழுக் குர்ஆனையும் தஜ்வித் சட்டங்களோடு கற்று மனனம் செய்து வெளியாகியுள்ளனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 13ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக மத்ரஸா நிருவாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வினை மத்ரஸாவின் அதிபர், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஆகியோரின் தலைமையில் கல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசலில்  இடம்பெறவுள்ளது.

ரமழான் நாள் 4 : சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள்

ரமழான் நாள் 4 : சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள்

குர்ஆன் மனனம்

இந்நிகழ்வில் உலமாக்கள், முஅல்லிமாக்கள் பள்ளிவாசல் நிருவாகத்தினர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கல்முனையில் 30 ஜூஸ்உ முடித்த மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு | Certificates Presented Students Completing 30 Juz

அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்

அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்

சூட்சுமமான முறையில் காரைதீவில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்!

சூட்சுமமான முறையில் காரைதீவில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்!

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW