இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

Transport Fares In Sri Lanka Money Highways In Sri Lanka
By Rakshana MA Apr 10, 2025 04:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை அடுத்து வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த பரீட்சார்த்த திட்டம் கொட்டாவ மற்றும் கடவத்தை சந்திப்புகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!

சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!

QR குறியீடு

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் | Card Payments In Highways In Sir Lanka

இந்த திட்டத்தைத் தொடர்ந்து, மே மாதம் முதல் நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அட்டை மூலம் பணம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.  

சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார முகாம்

சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார முகாம்

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW