மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Apr 22, 2025 04:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

மூதூர் (Mutur) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய இயக்கத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் நபர்!

இஸ்லாமிய இயக்கத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் நபர்!

வேகக் கட்டுப்பாடு

குறித்த விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார் | Car Overturn And Fall In Canal Accident In Trinco

கல்முனையிலிருந்து - திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

பாசிக்குடா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

பாசிக்குடா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW     


GalleryGalleryGallery