மொனராகலையில் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து!

Accident Weather Srilanka Bus
By Fathima Nov 27, 2025 10:11 AM GMT
Fathima

Fathima

மொனராகலை பகுதியில் 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா பெருக்கெடுத்து ஓடியதால், வெல்லவாய-கொழும்பு பிரதான வீதியின் கும்புக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

மீட்பு முயற்சிகள் 

இந்த நேரத்தில், 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மொனராகலையில் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து! | Bus Carrying 23 Passengers Was Caught In A Flood

அதன் பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளை விரைவாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும், பேருந்தையும் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி மூவர் பலி

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி மூவர் பலி

 

இலங்கையை தாக்கவுள்ள புயல்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இலங்கையை தாக்கவுள்ள புயல்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை