கிண்ணியாவில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி

Breast Cancer Cancer Trincomalee Eastern Province
By Laksi Oct 10, 2024 11:11 AM GMT
Laksi

Laksi

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி  இடம்பெற்றுள்ளது.

குறித்த நடைபவணியானது இன்று (10) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.ரிஸ்வியின் தலைமையின் கீழ் நடைபெற்றுள்ளது.

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

 நடைபவணி

"உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்"எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்றுள்ளது.

கிண்ணியாவில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி | Breast Cancer Awareness In Kinniya

இந்த நடைபவணி நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர். எம் எச .கனி, திருகோணமலை தாய் சேய் நல மருத்துவ அதிகாரி வைத்தியர்.ஏ.எச்.சமீம், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்: ஏ.எம்.அஜித் ,கிண்ணியா நகர சபை செயலாளர். எம்.கே.அனிஸ், கிண்ணியா பதில் வலயக்கல்விப் பணிப்பாளர், கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

மின் கட்டண விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் கவனம்

மின் கட்டண விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் கவனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery