பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்! பொய்யான தகவலை வழங்கியவர் கைது

Sri Lanka Bomb Blast Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Apr 22, 2023 08:50 PM GMT
Fathima

Fathima

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

. கண்டி – ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.