பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு

Pakistan
By Fathima Apr 24, 2023 06:45 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 

பொலிஸ் நிலையத்திற்குள் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் .

 இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.