பாலமுனையில் கடலில் தவறி விழுந்து காணாமல்போன கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Eastern Province Death
By Rakshana MA Apr 15, 2025 12:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போன கடற்றொழிலாளி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாலமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய கடற்றொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு

தேடும் பணிகள் 

கடந்த திங்கட்கிழமை (14) இரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்றுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 3.00 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

பாலமுனையில் கடலில் தவறி விழுந்து காணாமல்போன கடற்றொழிலாளி சடலமாக மீட்பு | Body Of Missing Fisherman Recovered Off Palamunai

இந்நிலையில் துக்க கலக்கத்தில் கடலில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காணாமல்போன அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விவாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

தன்னை ஜனாதிபதியாக இன்னும் உணர்ந்து கொள்ளாத அநுர

தன்னை ஜனாதிபதியாக இன்னும் உணர்ந்து கொள்ளாத அநுர

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery