கண்டி - ஹசலகா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு! 05 பேரின் உடல்கள் மீட்பு

By Chandramathi Nov 28, 2025 10:52 AM GMT
Chandramathi

Chandramathi

கண்டி - ஹசலகா பகுதியில் உள்ள யஹங்கல மலைக்கு அருகில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவை தொடர்ந்து 05 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.