நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Banks
By Chandramathi Sep 30, 2024 01:05 AM GMT
Chandramathi

Chandramathi

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பொலிஸார், பொது மக்களிடம் விடுத்துள்ளனர்.

நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Announcement From Bank Sri Lanka

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.