யாழில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்

Sri Lanka Police Jaffna
By Mayuri Aug 26, 2024 10:05 AM GMT
Mayuri

Mayuri

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் எரிகாயங்களுடன் 28 வயதான பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் கணவர் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

விசாரணை முன்னெடுப்பு

இதனையடுத்து அந்த பெண்ணை அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் | Admitted To The Women S Hospital On Fire

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW