10 பேர் பயணித்த உழவு இயந்திரத்தில் லொறி மோதி கோர விபத்து!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Accident
By Fathima Apr 15, 2023 10:36 PM GMT
Fathima

Fathima

பொலன்னறுவை- ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.  

10 பேர் பயணித்த உழவு இயந்திரத்தில் லொறி மோதி கோர விபத்து! | Accident Sri Lanka Police Investigation

பொலிஸார் விசாரணை

விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.