10 பேர் பயணித்த உழவு இயந்திரத்தில் லொறி மோதி கோர விபத்து!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Fathima
பொலன்னறுவை- ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.