முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி ரணிலுடன் இணைந்த அப்துல்லாஹ் மஹ்ரூப்

Parliament of Sri Lanka Trincomalee Ranil Wickremesinghe UNP General Election 2024
By Laksi Oct 04, 2024 04:27 PM GMT
Laksi

Laksi

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் இணைந்துள்ளார்.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது இன்று (4) கொழும்பில் உள்ள ரணில் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிலிண்டர் சின்னத்தில் போட்டி

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை அங்கத்துவத்தினையும் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அப்துல்லாஹ் மஹ்ரூப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி ரணிலுடன் இணைந்த அப்துல்லாஹ் மஹ்ரூப் | Abdullah Mahroob Joined Ranil

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அப்துல்லாஹ் மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமனம்

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW