பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி

Polonnaruwa Sri Lanka Sri Lanka Police Investigation Elephant
By Rakesh Jan 07, 2024 04:05 PM GMT
Rakesh

Rakesh

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் பொலன்னறுவை, வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று (06.01.2024) இடம்பெற்றுள்ளது.

கனடாவில் பயணித்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்

கனடாவில் பயணித்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்


இதன்போது வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வசந்த பண்டார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மேற்படி இளைஞர் நேற்று(06) இரவு அருகிலிருந்த காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி | A Young Man Was Killed Attacked By Wild Elephant

இந்நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்

குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்

போலி மருந்துகளை தயாரித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் : வெளியான உண்மை

போலி மருந்துகளை தயாரித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் : வெளியான உண்மை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW