யாழில் பாடசாலை மாணவி ஒருவரின் விபரீத முடிவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Chandramathi Apr 25, 2023 07:00 AM GMT
Chandramathi

Chandramathi

யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸாரின் தகவல்

உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை தந்தை, வாங்கிக் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பாடசாலை மாணவி ஒருவரின் விபரீத முடிவு | A School Girl Committed Suicide

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.