போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 663 பேர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Aug 28, 2024 10:13 AM GMT
Mayuri

Mayuri

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 663 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 649 ஆண்களும், 14 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபர்கள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 663 பேர் கைது | 663 People Were Arrested Nationwide

அத்துடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW