மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

Sri Lanka Police Crime Sri Lanka Presidential Election 2024
By Sivaa Mayuri Sep 21, 2024 12:06 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் இன்று (21) காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் (PAFFREL) இதனை தெரிவித்துள்ளது. 

கண்காணிப்பு நடவடிக்கை

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் செயல்கள் இவற்றில் அடங்குகின்றன.  

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள் | 2024 Presidential Election Rules Breaking 35 Cases

அவர்களில், 25 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு உறுதிப்படுத்தப்படாத தாக்குதலும் பதிவாகியுள்ளது.