மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Sep 20, 2024 01:00 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில்  இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் விளாவட்டவான் கிராம சேவகர் பிரிவில், யாட் வீதியில் உள்ள வெற்றுக் காணி அருகில் இருந்து இன்று (20)  மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுணதீவு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த இரண்டு கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் பணி நீக்கம்

தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் பணி நீக்கம்

கைக்குண்டுகள் மீட்பு

இந்த நிலையில், தாண்டியடி விஷேட அதிரடிப்படையினர் குறித்த கைக்குண்டுளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு | 2 Grenades Recovered In Batticaloa

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW