அதிகரித்துள்ள மாணவர்களுக்கான கொடுப்பனவு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Grade 05 Scholarship examination Budget 2025
By Rakshana MA Feb 17, 2025 10:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை ரூ.750இல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று(17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு

மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு

புலமைப்பரிசில் கொடுப்பனவு

மேலும், மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும்,  இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பின் மேம்பாட்டிற்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்துள்ள மாணவர்களுக்கான கொடுப்பனவு | 1500 Rupees Allowance For Scholorship Pass Student

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW