கடந்த 24 மணித்தியாலத்தில் பலர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 20, 2024 08:17 AM GMT
Laksi

Laksi

 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 712 ஆண்களும் 07 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து,  சந்தேக நபர்களிடமிருந்து 387 கிராம் 434 மில்லி கிராம் ஹெரோயின், 276 கிராம் 06 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 665 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பலர் கைது | Yukthiya Operation 719 People Arrested In 24 Hours

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 11 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW