திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Trincomalee
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Crime
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக நேற்று(04) கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அக்போபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை
அதற்கமைய, உயிரிழந்தவர் 60 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    