கிண்ணியா நோக்கி பயணித்த வான்! யானையால் நடந்த விபரீதம்

Colombo Sri Lanka Airport Trincomalee
By Fathima Dec 27, 2025 07:46 AM GMT
Fathima

Fathima

கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

கல்ஓயா ஹபறன வீதியில் நேற்று இரவு (27-12-2025) பயணித்த வான் ஒன்றே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

யானை தாக்குதல்

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியாவை நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நோக்கி பயணித்த வான்! யானையால் நடந்த விபரீதம் | Van Damaged By Elephant Attack Kinniya

பெண்ணொருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் உயிர்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.