அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டு
Government Employee
Sri Lankan Peoples
By Dhayani
அரச உத்தியோகத்தர் மக்களின் சேவகனாக செயற்பட வேண்டிய போதிலும் சில அரச உத்தியோகத்தர்கள் அதனை மறந்து விட்டனர் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இந்நிலையை மாற்றும் வகையில் தமது குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளை குற்றஞ்சாட்டுவதன் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அரச அதிகாரிகள் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செயற்படவும் முடியாது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |