வானிலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Weather
By Rakshana MA Aug 23, 2025 03:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று (23) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இஸ்லாத்தில் இயேசு : ஆச்சரியப்படுத்தும் சாட்சியங்கள்!

இஸ்லாத்தில் இயேசு : ஆச்சரியப்படுத்தும் சாட்சியங்கள்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Weather Alert 23 Aug

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

மட்டக்களப்பில் வைத்தியர் பண்ணையில் திருட்டு : சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது

மட்டக்களப்பில் வைத்தியர் பண்ணையில் திருட்டு : சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW