ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

Colombo Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 17, 2024 03:15 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நாளை (18) நடைபெறவுள்ளன.

நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

விசேட போக்குவரத்து

அதன்படி, நாளை கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் | Special Transport Plan In Colombo Tomorrow

இந்த நிலையில், பிரசார கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியினர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்: ரிஷாட் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியினர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்: ரிஷாட் பகிரங்கம்

களுவாஞ்சிகுடி நகரில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை

களுவாஞ்சிகுடி நகரில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery