ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Ministry Of Public Security Crime Ananda Wijepala
By Rukshy Aug 28, 2025 07:34 AM GMT
Rukshy

Rukshy

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான சிறப்பு நீதிமன்ற அமைப்பை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

உயர் நீதிமன்றம் அநுர - ஹரிணிக்கு அறிக்கை

உயர் நீதிமன்றம் அநுர - ஹரிணிக்கு அறிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை | Special Court For Organized Criminals

அதன்படி, பல சிறப்பு உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக முடிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்

கேர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்