முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

Sri Lanka Passport
By Mayuri Oct 01, 2024 06:29 AM GMT
Mayuri

Mayuri

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமாயின், சாதாரண கடவுச்சீட்டின் மூலம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சலுகைகள் இரத்து

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகளும் இரத்து செய்யப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம் | Prohibition On Use Of Diplomatic Passport

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW