உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Mayuri Sep 26, 2024 02:09 PM GMT
Mayuri

Mayuri

2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய ஹெக்டெயருக்கு ரூ.15,000 இருந்து ரூ. 25,000 வரை உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை | President Advises To Increase Fertilizer Subsidy

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW