ஓய்வூதியதாரர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Department of Pensions Pensioner Associations Budget 2025
By Rakshana MA Feb 17, 2025 12:55 PM GMT
Rakshana MA

Rakshana MA

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணம்

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க 15000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு | Pensions Will Also Be Increased In 3 Phases In Sl

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW