நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல் தொடர்பில் நாமல் கூறியுள்ள விடயம்

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Mayuri Sep 30, 2024 04:08 AM GMT
Mayuri

Mayuri

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது இளம் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், கூடுதலாக, 50 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் சிறப்புக் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.

தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல் தொடர்பில் நாமல் கூறியுள்ள விடயம் | Parliament Election In Sri Lanka

இந்த நியமனங்களைச் செய்வதில் இளைஞர் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW