மட்டக்களப்பில் நபரொருவர் திடீரென உயிரிழப்பு

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 04, 2024 08:13 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில்  கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலமானது விவசாய காணியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

மேலதிக விசாரணை

உயிரிழந்த நபர் முன்னதாக மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் நபரொருவர் திடீரென உயிரிழப்பு | One Person Dies Suspiciously In Batticaloa

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல்

வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல்

மாற்று தீர்விற்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மாற்று தீர்விற்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW