இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Central Bank of Sri Lanka
By Mayuri Aug 11, 2024 02:07 AM GMT
Mayuri

Mayuri

ஒரு இலட்சத்து 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏல விற்பனையில் வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள்

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Notification Of Central Bank Of Sri Lanka

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW