சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

Ministry of Health Sri Lanka Sri Lanka Government Gazette
By Dhayani Feb 13, 2024 03:50 PM GMT
Dhayani

Dhayani

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது .

இதற்கமைய, வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு, உணவு சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், வேலை அல்லது அவசியமான உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளது .

சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தத்தினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை


அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு