ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

Srilanka Freedom Party Maithripala Sirisena
By Mayuri Aug 16, 2024 11:44 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தன்னை பற்றி ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் வெளியிட்டு வரும் விடயங்களை அவர் நிராகரித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் தலைமை பதவி

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவி தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல் | Maithripala Sirisena Statement

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏனையவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் செல்லுபடியற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW