குச்சவெளிச்சம்பவம் தொடர்பில் இம்ரான் எம்.பிக்கு பதிலளித்த பொதுபாதுகாப்பு பிரதி அமைச்சர்
Imran Maharoof
Gun Shooting
By H. A. Roshan
குச்சவெளி கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொதுபாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இம்ரான் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போது குச்சவெளியில் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு உறுதி அளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |