கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பயணிப்போருக்கு எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 03, 2024 08:51 AM GMT
Laksi

Laksi

புத்தல - கதிர்காமம் வீதியில் கடந்த சில நாட்களாக புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த புலிகளானது பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாகவும், உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் இவ்வாறு வீதியில் நடமாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பயணிப்போருக்கு எச்சரிக்கை | Kataragama Road Increased Movement Of Tigers

இதனையடுத்து, குறித்த  வீதியால் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு: வெளியான தகவல்

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு: வெளியான தகவல்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW