செவ்வந்தியின் உருவ ஒற்றுமை கொண்ட யாழை சேர்ந்த பெண்

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Nepal
By Faarika Faizal Oct 14, 2025 02:16 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை விசாரணை அதிகாரிகளை திடுக்கிட வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி இதுவரை நாட்களும் தலைமறைவாக இருந்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை : இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு இதோ....