வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் தொடர்பில் வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Dollars
By Mayuri Aug 11, 2024 03:35 AM GMT
Mayuri

Mayuri

கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலில் கடந்த ஜூன் மாதத்தில் 10.3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் 28.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் தொடர்பில் வெளியான தகவல் | Increase In Foreign Workers Cash Flow

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW